அபார வளர்ச்சியால் விரிவடையும் மாநகராட்சி புதிதாக 50 ஊராட்சிகளை இணைத்து 250 வார்டுகளாக அதிகரிக்க திட்டம்: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி அமைப்பு
பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு: உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை
மாமல்லபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ₹1 கோடியில் கட்டப்பட்ட உதவியாளர்கள் தங்கும் கட்டிடங்கள் ஓராண்டாக பூட்டியே கிடக்கும் அவலம்: மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை